Posts

Showing posts from June, 2021

`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்!' - சித்த மருத்துவர்கள் கூற்று

ஆடாதொடை, சிக்கரத்தை, அதிமதுரம், மிளகு, திப்பிலி ஆகியவற்றிலிருந்து கசாயம் செய்து குடித்தால் தமிழகத்தின் பக்கமே கொரோனா வைரஸின் பாதிப்பு இருக்காது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.  உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவுகிறது என்னும் தகவல் மக்களை பீதியடைய வைத்துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு இருப்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நுரையீரலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ஆடாதொடை 5 இலைகள், சிற்றரத்தைச் சிறிதளவு, அதிமதுரம் சிறிதளவு, மிளகு 5, திப்பிலி 2 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கசாயம் தயாரிக்க வேண்டும். இந்தக் கசாயத்தை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 20 மிலியும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 60 மிலியும் கொடுக்கலாம். மதிய உணவில் இஞ்சி, பூண்டுகளை அதிகம் சேர்த்து புதினா, கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடலாம். மாலையில், தூதுவாளை, மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றை கொண்டு தூதுவாளை சூப் செய்து பருகலாம். அடுத்து, வாரத்தி...

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்து வரும் நெஞ்சு சளி, வரட்டு இருமல், மூக்கடைப்பு பிரச்சனைகள் அனைத்தையும் 3 நாட்களில் சரி செய்ய இதைக் குடித்தால் போதும்

நீண்ட நாட்களாக ஒருவருக்கு சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், அதுவே பிற்காலத்தில் சைனஸ் ஆஸ்துமா போன்ற பல பிரச்சினைகள் வருவதற்கு காரணமாக மாறி விடும். முடிந்தவரை நெஞ்சு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் நல்லது. எவ்வளவுதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகத சளி கூட, சில கை வைத்தியங்களில் குணமாகிவிடும். அப்படிப்பட்ட ஒரு கை வைத்தியத்தை பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இயற்கையாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை எடுத்து ஒரு கசாயத்தை தயார் செய்யப் போகின்றோம். இந்த கஷாயத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல வித்தியாசம் தெரியும். கசாயம் செய்ய தேவையான பொருட்கள். கற்பூரவள்ளி இலை – 2, கருஞ் சீரகம் – 1/4 ஸ்பூன், அரிசி திப்பிலி – 2, மிளகு – 5. இந்தப் பொருட்களுக்கு 100 ml அளவு தண்ணீர் சரியாக இருக்கும். கற்பூரவல்லி இலைகளை உங்கள் கையாலேயே சிறு துண்டுகளாக கிழித்து வைத்துக்கொள்ளுங்கள். அரிசித் திப்பிலி, மிளகு இந்த 2 பொருளை மட்டும் ஒரு சிறிய உரலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீரை ஊற்...

கபசுரக் குடிநீர் அருந்துவதால் கொரோனா குணமாகுமா? மத்திய ஆயுஷ் அமைச்சகம் விளக்கம்.

Image
கொரோனா தொற்றின் முதல் அலை ஓய்ந்த சில மாதங்களிலேயே இரண்டாம் அலை வந்து மக்களை பெருமளவில் பீதியில் ஆழ்த்தியுள்ளது.